கோட்ட பயணித்த விமானம் உலகில் அதிகளவில் கண்காணிக்கப்பட்ட விமானமாக பதிவாகியுள்ளது!
மாலைதீவில் இருந்து இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்ற சவுதி அரேபிய விமான உலகில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட விமானம் எனவும் இது இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் விவகாரங்கள் தொடர்பில் உலகளவிலான ஆர்வத்தை கோடிட்டு காட்டியுள்ளது எனவும் புளும்பேர்க் என்ற சர்வதேச ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. Flightradar24.com என்ற இணையத்தள தரவுகளின்படி சவுதி அரேபியாவில் விமானம் மாலைதீவு தலைநகர் மாலேவில் இருந்து ஜி.எம்.டி நேரடிப்படி இன்று காலை 7.43 அளவில் புறப்பட்டுள்ளது. புறப்பட்டத்தில் இருந்து … Continue reading கோட்ட பயணித்த விமானம் உலகில் அதிகளவில் கண்காணிக்கப்பட்ட விமானமாக பதிவாகியுள்ளது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed